உள்ளத்தில் உள்ளது கவிதை!
"
நேர்மையோ டிருத்தல்;
நாளும்
நேர்வழி நடத்தல்;
புத்திக்
கூர்மையோ டுழைத்தல்; எங்கும்
பொய்ம்மையை எதிர்த்து நிற்றல்”
இவை என்றன் கொள்கையாக
இறை எனைப் படைத்த தாலே;
அவை என்றன் கவிதை
என்று
அளிக்கின்றேன்;
உணர்வ தாரோ?
இவண்-
கிருஷ்ணன்பாலா
17.2.2012
1 comment:
கணமேனும் விலகாத கலைவாணிதான்!
Post a Comment