எமக்குத் தொழில் கவிதை!
ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
‘யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்;ஏற்றுணர்க!
இவண்-
கிருஷ்ணன்பாலா
16.10.201
3 comments:
"நறுக்" இல்லாமல்
கரம் பிடித்து கற்று கொடுத்தால்
செந்தமிழில் உரம் பெற்ற பசும் மரமாவேன்!
Post a Comment