Saturday, October 16, 2010

எமக்குத் தொழில் கவிதை!

ஊனெடுத்துப் பிறந்த பின்பு
ஓய்ந்து விழும் நாள் வரைக்கும்
நானெடுத்து நடிக் கின்ற
நாடகத்தின்,பாத்திரத்தைத்
தானுரைக்கும் கவிதை இவை;
தருகின் றேன்,நண்பர்களே!
‘யானுளநாள் வரை’,இவற்றை
யாத்திடுவேன்;ஏற்றுணர்க!


இவண்-
கிருஷ்ணன்பாலா
16.10.201

3 comments:

V.Rajalakshmi said...
This comment has been removed by the author.
V.Rajalakshmi said...
This comment has been removed by the author.
Anonymous said...

"நறுக்" இல்லாமல்
கரம் பிடித்து கற்று கொடுத்தால்
செந்தமிழில் உரம் பெற்ற பசும் மரமாவேன்!