புதிய‘தை’,இனிய‘தை’த் தருவ ‘தை’
பூமியில் யாவரும் பெறுவ ‘தை’
எதிர்வரும் நாள்முதல் காண்ப ‘தை’
இறைய‘தை’ வணங்கியே வாழ்த்தி ‘தை’
‘தை’ இதன் வருகையில்வரைகிறேன்;
தமிழரின் தனிப் பெரும் நாளி ‘தை’
தரணியில் போற்றுவோம் நண்பரே,
அமிழ்தினும் இனியநம் நட்பிலே
அனைவரும் மகிழ்வ ‘தை’ விரும்புவோம்!
நட்புடன் –
கிருஷ்ணன்பாலா
14.1.2011
No comments:
Post a Comment