கிருஷ்ணன்பாலா
----------------------:இலக்கியத் தேனீக்களின் ஏகாந்தவனம்:------------------------
Saturday, June 15, 2013
நெஞ்சும் நஞ்சும்!
நெஞ்சிலே நஞ்சு தோய்ந்தால்
நலமுறச் செய்து;நெஞ்சைப்
பஞ்சுபோல் வைக்கும் பண்பைப்
படைத்துளோம்;அறிவீர்;ஆனால்
நஞ்சிலே தோய்ந்து நெஞ்சம்
நலம் கெட வீழ்ந்து விட்டால்
அஞ்சுவோம்;அதனை இங்கு
அகற்றிட அறி கிலேனே!
இவண்-
கிருஷ்ணன்பாலா
15.6.2013
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment