Sunday, November 17, 2013

திரு அண்ணாமலை!


















திரு அண்ணமலையான்
------------------------------------------

பொன்னொளிர் மேனி மின்னிய வாறு
முன்னொரு யுகத்தில் திகழ்ந் தானை;
பின்னொரு காலம் நெருப்பாய் நின்று
பிழைகளை எல்லாம் எரித் தானை;
அன்னை உண்ணாமுலையொடு இன்று
அண்ணாமலை யாய் ஒளிர் வானை
இன்றெமைத் தடுத்துப் பிறவியை அறுக்க
இப்பொழுதே நாம் பணி வோமே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.11.2013

1 comment:

Anonymous said...

அடி முடி காணா அருட்பெருஜோதி
அடிக்கு 108 ஆக அமர்ந்தோனை
சித்தர்கள் போற்றும் சிவமலையை
ஒரு முறையேணும் கிரிவலம் வந்து
சிவனடி பெருமை பெறுவோமே!!