Friday, December 30, 2011

தனிமை!


நீங்கள் 
எல்லோரும்
மந்தை மந்தையாய்ச்
சென்று கொண்டிருக்கும்
இதே பாதையில்தான்
நானும்
வந்து கொண்டிருக்கிறேன்...

தனி ஒருவனாய்..
உரையாட யாருமின்றி: 
மேய்ப்பனாய்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
30.12.2011

2 comments:

KANNAA NALAMAA said...

நல்ல மேய்ப்பன் !

V.Rajalakshmi said...

தன்னம்பிக்கை அதிகம்!