Saturday, October 15, 2011

அஞ்செழுத்து மந்திரம்!


















அஞ்சல் என்றுரைக்கும் ஆணவத்தைத்தான் எரிக்கும்;
மிஞ்சவரும் வன்பகையை வேரறுக்கும்-அஞ்செழுத்தைத்
தஞ்சமெனக் கொண்டிருப்பார் வாழ்வில்;குறையகலும்பார்,
எஞ்சிஒரு தீவினையும் இல்லை!


இவண்-
கிருஷ்ணன்பாலா
15.10.2011

1 comment:

V.Rajalakshmi said...

நமசிவயா!
அப்போ ஓம்???