வானவில்லின் வர்ணஜாலம் பார்க்கிறேன்;
வரைந்தவன்யார் என்பதைத்தான் கேட்கிறேன்;
ஆனவரை எண்ணிப்பார்த்து வியக்கிறேன்;
அவன் அற்புதங்கள் கடந்து நிற்கும் அற்புதன்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
30/10/2011
30/10/2011
---------------------------------
PICTURE COURTESY: Jeya Dass
2 comments:
வண்ண வண்ண எண்ணம் வரவில்லையா?
படைப்பாளரின் படைப்பை ரசித்து வியந்து பார்க்கிறேன்
உங்களின் கேள்வி "யார்" என்பது
ரசிகரின் கேள்வி "எப்படி" என்பது
Post a Comment