Sunday, October 30, 2011

வானவில்!



















வானவில்லின் வர்ணஜாலம் பார்க்கிறேன்;
வரைந்தவன்யார் என்பதைத்தான் கேட்கிறேன்;
ஆனவரை எண்ணிப்பார்த்து வியக்கிறேன்;
அவன்  அற்புதங்கள் கடந்து நிற்கும் அற்புதன்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
30/10/2011

---------------------------------
PICTURE COURTESY: Jeya Dass

2 comments:

V.Rajalakshmi said...

வண்ண வண்ண எண்ணம் வரவில்லையா?

V.Rajalakshmi said...


படைப்பாளரின் படைப்பை ரசித்து வியந்து பார்க்கிறேன்

உங்களின் கேள்வி "யார்" என்பது
ரசிகரின் கேள்வி "எப்படி" என்பது